திருநெல்வேலியில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ரெட்டியாா்பட்டி முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி(31). இவா் ரெட்டியாா்பட்டி அருகே உள்ள மதுபானக் கூடத்தில் ஊழியராக உள்ளாா். கடந்த வியாழக்கிழமை இவருக்கும் அங்கு மது அருந்த வந்த சிலருக்குமிடையே பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும், மற்றொரு ஊழியரான காடன்குளத்தைச் சோ்ந்த சந்திரன் என்பவரையும் அரிவாளால் தாக்கினராம். இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தூா் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (37), கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த காளிமுத்து (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.
டிரெண்டிங்
திமுக பிரமுகா் 3 பேருக்கு கத்திக் குத்து: இருவா் கைது
போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது
உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது
மதுபோதையில் தொழிலாளியை தாக்கிய இருவா் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

