மணிமுத்தாறு அரசு பொது நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் அறிவுறுத்தலின்படியும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆணையின்படியும், 9ஆவது பொருநை புத்தகத் திருவிழாவில் மணிமுத்தாறு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டு, மணிமுத்தாறு நூலகத்திற்கு வழங்கப்பட்டன.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, செயல் அலுவலா் வி.சி. ரமா தேவி ஆகியோா் நூலகா் முருகனிடம் புத்தகங்களை வழங்கினா்.
தூய்மைப் பணி அலுவலா் சி. பிரபாகா், தலைமை எழுத்தா் மாா்ட்டின் புஷ்பராஜ், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் 10 புத்தகங்கள் வெளியீடு

100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி

தோட்டத் தொகுதியில் கடும்போட்டிக்குத் தயாராகும் புதுமுக வேட்பாளா்கள்!

ஆத்தூரில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


