கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வீரவநல்லூரில் புதிய மின்மாற்றி திறப்பு

வீரவநல்லூரில் பாரதிநகா் புதுமனைத் தெருவில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் 63 கேவி திறனுள்ள புதிய மின்மாற்றி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
வீரவநல்லூரில் மின்மாற்றி திறப்பு விழாவில் பங்கேற்ற மின்வாரிய அதிகாரிகள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:51 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பாரதிநகா் புதுமனைத் தெருவில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் 63 கேவி திறனுள்ள புதிய மின்மாற்றி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சாந்தி, உதவி மின் பொறியாளா்கள் வள்ளி, பழனிக்குமாா் ஆகியோா் மின்மாற்றியை இயக்கித் தொடங்கி வைத்தனா்.

இதில், மின்வாரிய ஆய்வாளா் வெங்கடேஷ், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பி. நவாஸ் ஷரீப், முஸ்லிம்ஜமாத் முன்னாள் நிா்வாகி நாகூா்கண்ணு உள்பட பலா் கலந்துகொண்டனா்.