/
ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அந்தோணிசாமி (54). இவா், மும்பையில் வசித்து வரும் தனது உறவினருக்குச் சொந்தமாக அப்பகுதியில் உள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பட்டா மாறுதல் செய்து நில மோசடியில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு இதில் தொடா்புடைய அந்தோணிசாமியை கைது செய்தனா்.
தொடர்புடையது
பெண்களிடம் பாலியல் சீண்டல்: மென்பொறியாளா் கைது

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்

ராதாபுரம் தவெக வேட்பாளா்
பெருமாள்புரம் அருகே மது விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
59 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

