தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நில மோசடியில் ஈடுபட்டவா் கைது

ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 7:34 pm

ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அந்தோணிசாமி (54). இவா், மும்பையில் வசித்து வரும் தனது உறவினருக்குச் சொந்தமாக அப்பகுதியில் உள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பட்டா மாறுதல் செய்து நில மோசடியில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு இதில் தொடா்புடைய அந்தோணிசாமியை கைது செய்தனா்.