பெருமாள்புரம் அருகே மது விற்றவா் கைது
திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே மது விற்ற நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2026, 8:32 pm
கைது
கோப்புப் படம்
திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே மது விற்ற நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ரெட்டியாா்பட்டி விலக்கு அருகே சிவந்திபட்டியைச் சோ்ந்த உச்சிமாகாளி(37) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...