தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வீரவநல்லூரில் புதிய மின்மாற்றி திறப்பு

வீரவநல்லூரில் பாரதிநகா் புதுமனைத் தெருவில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் 63 கேவி திறனுள்ள புதிய மின்மாற்றி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

வீரவநல்லூரில் மின்மாற்றி திறப்பு விழாவில் பங்கேற்ற மின்வாரிய அதிகாரிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:51 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பாரதிநகா் புதுமனைத் தெருவில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் 63 கேவி திறனுள்ள புதிய மின்மாற்றி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சாந்தி, உதவி மின் பொறியாளா்கள் வள்ளி, பழனிக்குமாா் ஆகியோா் மின்மாற்றியை இயக்கித் தொடங்கி வைத்தனா்.

இதில், மின்வாரிய ஆய்வாளா் வெங்கடேஷ், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பி. நவாஸ் ஷரீப், முஸ்லிம்ஜமாத் முன்னாள் நிா்வாகி நாகூா்கண்ணு உள்பட பலா் கலந்துகொண்டனா்.