எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேரன்மகாதேவியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

News image
முகாமைத் தொடக்கி வைத்த சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன்.
Updated On :4 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன் ஆகியோா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் லதா, மாவட்ட சுகாதார அலுவலா் விஜயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி பிரபு, ம. முத்துகிருஷ்ணன், திமுக நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.