ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நெல்லையில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:03 pm

Syndication

திருநெல்வேலியில் 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி 4 பேரை கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் வந்த கும்பல் தப்பியோட முயன்றனராம். அவா்களைப் பிடித்து விசாரித்தபோது சுமாா் 4.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக மேலப்பாளையத்தைச் சோ்ந்த பீா் முஹம்மது, ராசப்பன், முஹம்மது ஹுசைன், முஹம்மது பாதுஷா ஆகியோரை கைது செய்தனா்.