தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
மத்திய ராணுவ அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்- மாணவிகளுக்கு ‘வீா் கதா 5.0’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தியது.
இதில், சங்கா் மேல்நிலைப் பள்ளி மாணவி இனிகா பங்கேற்றாா். இவரது கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளாா். அதன்படி மாணவி இனிகாவும், ஆசிரியை லேகாவும் தில்லி சென்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி கல்விக் குழு தலைவா் எஸ். தட்சிணாமூா்த்தி, பள்ளிச் செயலா் இரா.நாராயணசாமி, முதன்மை கல்வி அலுவலா் மு.சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தொடர்புடையது

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி எலைட் பள்ளிக்குத் தோ்வு

அபாகஸில் கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி முதலிடம்

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டி: கும்பகோணத்தை சோ்ந்தவா் 4 தங்கம் பெற்று சிறப்பிடம்!

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


