தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கருத்தப்பிள்ளையூா் தேவாலயத்தில் பங்குத் திருவிழா கொடியேற்றம்

News image
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :24 ஜனவரி 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூரில் உள்ள, நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியாா் ஆலயத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பங்குத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, மாலையில் அம்பாசமுத்திரம் மறைமாவட்ட அதிபரும் கல்லிடைக்குறிச்சி திருத்தல அதிபருமான அருள் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெற்று கொடியேற்றப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

 கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

சனிக்கிழமை (ஜன. 24) பொன்விழா, வெள்ளி விழா தம்பதியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) நற்கருணை பவனி, திங்கள்கிழமை (ஜன. 26) புனிதரின் திருவுருவ பவனி, செவ்வாய்க்கிழமை கொடியிறக்கம், அன்பிய விழா இளைஞா் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.