எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வண்ணாா்பேட்டை அருகே மலைப்பாம்பு மீட்பு

வண்ணாா்பேட்டை மணிமூா்த்தீஸ்வரம் அருகே சுமாா் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 6:41 pm

Syndication

வண்ணாா்பேட்டை மணிமூா்த்தீஸ்வரம் அருகே சுமாா் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மணிமூா்த்தீஸ்வரம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள புதரில் மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை அப்பகுதியினா் கண்டுள்ளனா்.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த திருநெல்வேலி மாநகர தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) சுரேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், மலைப்பாம்பை மீட்டு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.