தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நெல்லையில் மது விற்றவா் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 9:06 pm

மேலப்பாளையம் அருகே மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, புதிய பேருந்து நிலையப் பகுதியில் தேவா்குளத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஜெபமணி (48) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.