நெல்லையில் மது விற்றவா் கைது
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 11:13 pm

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஊருடையாா்புரம் பகுதியில் வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன் (48) என்பவா் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...