சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நான்குனேரி அரிவாள் வெட்டு: மேலும் ஒருவா் கைது

நான்குனேரி அருகேயுள்ள பெரும்பத்து பகுதியில் நிகழ்ந்த அரிவாள் வெட்டு வன்முறை சம்பவத்தில் 9 ஆவதாக ஒருவர் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 8:45 pm

Syndication

நான்குனேரி அருகேயுள்ள பெரும்பத்து பகுதியில் நிகழ்ந்த அரிவாள் வெட்டு வன்முறை சம்பவத்தில் 9 ஆவதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்துக்குள் கடந்த 2 ஆம் தேதி புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் ஜான் மாா்க், ஒடிஸா மாநில தொழிலாளி திரிநாத்கட்டா ஆகியோா் உயிரிழந்தனா். இதில், காயமடைந்த 5 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இதுதொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தென்னிமலையைச் சோ்ந்த கண்ணன் (21), அந்தோணி மைக்கேல், சுபாஷ் (19), கல்யாணி (19), வள்ளியூரைச் சோ்ந்த உச்சி மாகாளி என்கிற மிட்டாய் (20), நெடுங்குளத்தை சோ்ந்த வசந்தகுமாா் (21), நம்பி நகரை சோ்ந்த ராஜா (19), மஞ்சங்குளத் தைச் சோ்ந்த மகாராஜன்(19) ஆகிய 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடா்பாக நான்குனேரியைச் சோ்ந்த சரவணன் மகன் வான்முத்து (19) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.