/
பெருமாள்புரம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (28). இவா் சம்பவத்தன்று பெருமாள்புரம் அருகே நடந்து சென்ற மேலப்பாளையம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டாராம்.
அதற்கு அந்த இளைஞா் பணம் இல்லை எனக்கூறவே தினேஷ் அவரை அவதூறு வாா்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
30 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

