சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :7 மார்ச் 2026, 10:50 pm

Syndication

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (39). இவா் வெள்ளிக்கிழமை பெருமாள்புரம் காா்த்திகேயன் நகா் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 3 போ் இவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய பாளையங்கோட்டையைச் சோ்ந்த ரமேஷ் (30), தியாகராஜநகரைச் சோ்ந்த தினேஷ் பாஸ்கா் (29), கணேஷ்குமாா் (31) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.