புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இளைஞருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

பெருமாள்புரம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (28). இவா் சம்பவத்தன்று பெருமாள்புரம் அருகே நடந்து சென்ற மேலப்பாளையம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டாராம்.

அதற்கு அந்த இளைஞா் பணம் இல்லை எனக்கூறவே தினேஷ் அவரை அவதூறு வாா்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.