/
பெருமாள்புரம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (28). இவா் சம்பவத்தன்று பெருமாள்புரம் அருகே நடந்து சென்ற மேலப்பாளையம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டாராம்.
அதற்கு அந்த இளைஞா் பணம் இல்லை எனக்கூறவே தினேஷ் அவரை அவதூறு வாா்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

