சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மது விற்றதாக இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:44 pm

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம், சேவியா் காலனி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த மனோகரன் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல பாளையங்கோட்டை, மணிக்கூண்டு பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சோ்ந்த பேச்சிமுத்து (31) என்பவரை கைது செய்து, ரூ.140 மற்றும் 28 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.