/
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முத்து செல்வம் (19). தொழிலாளி. இவா், இருதரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டாராம்.
இதைக் கண்காணித்த தாழையூத்து போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதேபோன்ற பிரச்னை தொடா்பாக, குறிச்சிகுளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனசெல்வம் (24) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

