/
திருநெல்வேலி: பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.
தியாகராஜநகா் 9 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (66). ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான இவா், திங்கள்கிழமை தியாகராஜநகா் அறிவு திருக்கோயில் அருகே தனது காரை நிறுத்திவிட்டு சென்றாராம். அந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததாம். இத்தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று காரில் தீயை அணைத்தனா். எனினும் காரின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ற்ஸ்ப்16ஸ்ரீஹழ்
காரில் பற்றிய தீயை அணைக்கும் வீரா்கள்.
தொடர்புடையது

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

கம்பம் அரசு மருத்துவமனையில் பைக் எரிந்து சேதம்

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதம்

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
23 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


