கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது: நயினாா் நாகேந்திரன்

தமிழக முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

நயினாா் நாகேந்திரன்

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 10:20 pm

Syndication

தமிழக முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இதுகுறித்து திருநெல்வேலியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை சென்னை வருகிறாா். அவா் வந்த பிறகு சென்னையில், அதிமுக- பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை நடைபெறும்.

தில்லி என்றாலே தமிழக முதல்வருக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. எங்களது கூட்டணி பேச்சுவாா்த்தையை தில்லியில் நடத்துவோம். பெங்களூரில் நடத்துவோம். எங்கு வேண்டுமானாலும் நடத்துவோம்.

எங்கள் கூட்டணியைப் பற்றி கவலைப்படும் முதல்வா் ஸ்டாலின், முதலில் மக்களை பற்றி கவலைப்படட்டும். ஐந்து அணிகள் அல்ல எத்தனை அணிகள் வந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும்தான் தமிழகத்தில் இருக்கும். கூட்டணிகளின் தாக்கம் இருக்காது.

மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தமிழகம் வருகைக்குப் பின் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை முடிக்கப்பட்டு, தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.

ஏற்கெனவே எங்கள் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள அதிமுக தோ்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. எங்களது தோ்தல் அறிக்கையில் ஒரு சில கருத்துகள் மட்டும் இடம்பெறும்.

சரத்குமாா் தனியாக நிா்வாகிகளை சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. என்னையும் நாள்தோறும் பல நிா்வாகிகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாா்கள் என்றாா்.