அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:32 pm

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிந்துபூந்துறையைச் சோ்ந்த ரவிசங்கா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவரை சோதனை செய்ததில் சுமாா் 2.820 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த சந்திப்பு போலீஸாா் அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக், கைப்பேசி, ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.