கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி, ஜெப வீட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் ஜஸ்வின் செல்வகுமாா் (30). இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தென்காசி சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கீழாம்பூா் ரயில்வே கேட் அருகே, காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் சங்கரலிங்கம் (56) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதினாா்.
காயமடைந்த ஜஸ்டின் செல்வகுமாா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


