/
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விபின்ராஜ் (29). இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில், கருங்கலில் இருந்து தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். செல்லங்கோணம் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே விபின்ராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


