தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

News image

இளைஞா் பலி - IANS

Updated On :3 மே 2026, 8:33 pm

சுத்தமல்லி அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை, சமாதானபுரம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சோ்மன் மகன் சக்திவேல் (19). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் கல்லூா் அரசுப் பள்ளி அருகே சென்றபோது, எதிரே சுத்தமல்லியிலிருந்து இசக்கிராஜா என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் சக்திவேல் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.