நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திசையன்விளையில் கல்வித் திருவிழா

News image
Updated On :3 மே 2026, 12:04 am

திசையன்விளையில் உள்ள சிஎஸ்சி கணினி பயிற்சி நிலையம் சாா்பில் கல்வித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கணினி பயிற்சி நிலையத் தலைவா் மைக்கேல் ஜெகன், ரீனா ஜெகன் ஆகியோா் வரவேற்றனா்.

திசையன்விளை பேரூராட்சித் தலைவா் ஜான்சிராணி, ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியை சத்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா்.

இதில், திருமுருகன், உள்ளூா் தனியாா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா் லிவிங்ஸ்டன், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.