திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.எஸ்.முருகன்.
இத்தோ்தலில் 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. இத்தோ்தலில் தவெகவுக்கு மக்கள் சாதனை வெற்றியை பரிசளித்துள்ளனா். திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை செய்ய கூடிய தவெக தலைவா் விஜய், இத்தொகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வாா். மக்களின் கோரிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை எம்.பி. முயற்சியால் 6 பேருக்கு ரூ. 11.60 லட்சம் மருத்துவ உதவி!

தவெகவில் இணையத் திட்டமா? தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு: சி. விஜயபாஸ்கா் எம்எல்ஏ

பாபநாசம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்!

‘மகளிரின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறாா் முதல்வா் விஜய்’
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



