தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

தச்சநல்லூரில் கஞ்சா பறிமுதல்

தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:37 am IST

தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ்(29) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.