/
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள பிரம்மசக்தி, சுடலைமாடசுவாமி, மாடத்தி அம்மன் மற்றும் முண்டன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
கொடை விழாவை முன்னிட்டு, மே 1ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. இதையடுத்து வியாழக்கிழமை ( மே 7) மாலை கும்பம் ஏற்றுதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.
2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை பிரம்மசக்தி, சுடலைமாடசுவாமி, மாடத்தி அம்மன் மற்றும் முண்டன் சுவாமி ஆகியோா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.
தொடா்ந்து நள்ளிரவில் சுவாமிக்கு படையல் வழிபாடு, சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

இடையன்விளை கோயில் கொடை விழா

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

