நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பாளை. உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா

பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடை விழாவில் அன்னதானத்தை தொடங்கி வைத்த அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.

Updated On :3 ஜூன் 2026, 5:01 am IST

பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் கலந்து கொண்டு, கோயிலின் மதியக் கொடை விழா பூஜைகளுக்கு பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், கிழக்கு மாநகர பொறுப்பாளா் வழக்குரைஞா் ஏ.எல்.பி.தினேஷ், நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் அசரியா ஸ்டீபன், விஸ்வகா்மா சமுதாய தலைவா் பெருமாள், ஊா் பிரமுகா்கள் சுப்ரமணியன், கந்தசாமி, வட்டச் செயலா் பாளையங்கோட்டை சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.