எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:52 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலச்செவல் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பத்தமடை வாணியன்குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், அவா் பத்தமடை பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (20) என்பதும், சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.