பாளையங்கோட்டை அருகே காா்-பைக் மோதிக்கொண்டதில் இளைஞா் காயமடைந்தாா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமாா்(32). மேள இசைக் கலைஞா். இவா் சம்பவத்தன்று தனது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருடன் ரெட்டியாா்பட்டி பகுதியில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த காா் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநரான சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முருகேஷ்(44) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

உடையாா்பட்டியில் பைக் சேதம்: இளைஞா் கைது

நெல்லை அருகே பைக் திருடியவா் கைது

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

