நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் தெற்கு கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் மணிகண்டன் (43). இவர் வைக்கல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். நித்திரவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யு-18 ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியா வெற்றி

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மியான்மா் அதிபா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

ஆசியப் போட்டி தகுதிச் சுற்றில் வினேஷ் போகட் தோல்வி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


