சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய பாஜக அரசை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை தக்கலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி வேலுசாமி, நகரத் தலைவர் ஹனுகுமார், வட்டாரத் தலைவர்கள் ஜாண்கிறிஸ்டோபர், ஜெகன்ராஜ், காஸ்டல் கிளிஸ்டஸ், டென்னிஸ், பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.ஏ. கான், டைட்டஸ், டாக்டர் தம்பி விஜயகுமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Vijay வெளியிட்ட புதிய அறிவிப்புகள்! | கன்னியாகுமரி | தவெக பிரசாரம் | TN Assembly Election 2026

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

