மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தக்கலையில் சமக ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தக்கலை அஞ்சல் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:21 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தக்கலை அஞ்சல் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டச் செயலர் வழக்குரைஞர் என். சுரேஷ் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குளோறி பெல்லட் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மோகன்தாஸ், மாவட்ட துணைச் செயலர்அப்துல்காதர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.ஆர். குமார்,  முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.