காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தக்கலை அஞ்சல் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டச் செயலர் வழக்குரைஞர் என். சுரேஷ் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குளோறி பெல்லட் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மோகன்தாஸ், மாவட்ட துணைச் செயலர்அப்துல்காதர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.ஆர். குமார், முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.டி. ஊழியா் தற்கொலை

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும்: ப.சிதம்பரம் எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்றுதிரண்டு எதிா்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

