இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

காரவிளை, அப்பட்டுவிளை பகுதிகளில் ஏப்ரல் 18 மின்தடை

ஆளூர் மின்பாதையில்  பழுதடைந்த மின்கம்பம் மற்றும் புதிய மின்கம்பிகள்  மாற்றும் பணி நடைபெற இருப்பதால், காரவிளை,  அப்பட்டுவிளை

Updated On :18 ஏப்ரல் 2018, 6:56 am IST

ஆளூர் மின்பாதையில்  பழுதடைந்த மின்கம்பம் மற்றும் புதிய மின்கம்பிகள்  மாற்றும் பணி நடைபெற இருப்பதால், காரவிளை,  அப்பட்டுவிளை  பகுதிகளில் புதன்கிழமை (ஏப். 18) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தக்கலை உதவி செயற்பொறியாளர்  சங்கர நாராயணபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் 11 கே.வி. மின் பாதையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய   மின்கம்பம் நடுதல், பழைய மின்கம்பிகளை அகற்றி  புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணிகள்  நடைபெறுகின்றன.
எனவே, புலியூர்குறிச்சி, காரவிளை, வெள்ளச்சிவிளை, அப்பட்டுவிளை, மணக்கரை, சித்தன்தோப்பு, மேல்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் அன்றைய தினம்  காலை 10 மணி முதல்  மாலை 5 மணி  வரை மின் விநியோகம் இருக்காது  எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.