ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

காரவிளை, அப்பட்டுவிளை பகுதிகளில் ஏப்ரல் 18 மின்தடை

ஆளூர் மின்பாதையில்  பழுதடைந்த மின்கம்பம் மற்றும் புதிய மின்கம்பிகள்  மாற்றும் பணி நடைபெற இருப்பதால், காரவிளை,  அப்பட்டுவிளை

Updated On :18 ஏப்ரல் 2018, 6:56 am IST

ஆளூர் மின்பாதையில்  பழுதடைந்த மின்கம்பம் மற்றும் புதிய மின்கம்பிகள்  மாற்றும் பணி நடைபெற இருப்பதால், காரவிளை,  அப்பட்டுவிளை  பகுதிகளில் புதன்கிழமை (ஏப். 18) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தக்கலை உதவி செயற்பொறியாளர்  சங்கர நாராயணபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் 11 கே.வி. மின் பாதையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய   மின்கம்பம் நடுதல், பழைய மின்கம்பிகளை அகற்றி  புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணிகள்  நடைபெறுகின்றன.
எனவே, புலியூர்குறிச்சி, காரவிளை, வெள்ளச்சிவிளை, அப்பட்டுவிளை, மணக்கரை, சித்தன்தோப்பு, மேல்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் அன்றைய தினம்  காலை 10 மணி முதல்  மாலை 5 மணி  வரை மின் விநியோகம் இருக்காது  எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.