பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நல்லூர் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பிரதாப்சிங், ராஜேந்திரன், அரிச்சந்திரன், சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கிள்ளியூர் ஒன்றிய பாஜக தலைவர் தாணுமூர்த்தி, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், கிள்ளியூர் ஒன்றியப் பார்வையாளர் சுடர்சிங், மாநில விவசாய அணி துணைத் தலைவர் ரவீந்திரன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
