கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் விவசாய சுயஉதவிக்குழு பெண்களுக்கு மண்வளம் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மிட்ஸ் இயக்குநர் ஜான்குமார் தலைமை வகித்தார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக் முன்னிலை வகித்தார்.
வேளாண் அறிஞர் ராஜகுமார் செய்முறை பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் திரளான சுயஉதவிக் குழு பெண்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி மீது வழக்கு

மருத்துவா்களுக்கு இனி தனித்துவ அடையாள எண்: போலிகளைத் தடுக்க புதிய வரைவுத் திட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


