தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

நாகர்கோவிலில் ஜவுளிக்கடையை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

நாகர்கோவிலில் குழந்தைகளுக்கான துணிக்கடையின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

நாகர்கோவிலில் குழந்தைகளுக்கான துணிக்கடையின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
 நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் செயல்படும் குழந்தைகளுக்கான துணிக் கடையை, செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் அதன் உரிமையாளர் ஜூலியன்பீட்டர் பூட்டி விட்டு சென்றார். புதன்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போனது தெரியவந்ததாம்.
 இதுகுறித்து கோட்டாறு போலீஸில் கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி.,  கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும்,  அங்கிருந்த ரூ.  25 ஆயிரத்தை  திருடிச் செல்வதும் பதிவாகியது தெரியவந்ததாம்.
மேலும் திருடி விட்டு வெளியே செல்லும் முன் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை திருப்பி வைத்து விட்டு சென்றதையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து,  போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.