கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு அஞ்சல் உறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
சாய்பாபா மகா சமாதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு, முதன்மை அஞ்சல் அதிகாரி எம். சம்பத் தலைமை வகித்து, சாய்பாபா சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். முதல் உறையை குமரி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம்.கோமதிநாயகம் பெற்றுக்கொண்டார்.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத், அஞ்சல் துறையின் தென்மண்டல இயக்குநர் பவன்குமார், கன்னியாகுமரி கோட்ட முதன்மை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர், சத்குரு டி.கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பொற்றையடி ஸ்ரீ சேவா டிரஸ்ட் தலைவர் பொன்னம்பலம் வரவேற்றார். மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாகையில் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்விலேயே மின்வெட்டு!

இரண்டு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி... சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு! 23,200 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய்!

டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே; மனம் திறந்த மானவ் சுதர்!
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


