அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை

News image
Updated On :9 ஜூலை 2018, 2:16 am

DIN

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, அக்கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நாகர்கோவில் வட்டாரச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ப்பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் நிறைவுரையாற்றினார். 
இதில்,  வட்டாரச் செயலர்கள் தக்கலை ஜாஸ்மின் சுஜா, தோவாளை எஸ்.மிக்கேல்,  ராஜாக்கமங்கலம் எஸ்.டி.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.