மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை

Updated On :9 ஜூலை 2018, 2:16 am

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, அக்கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நாகர்கோவில் வட்டாரச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ப்பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் நிறைவுரையாற்றினார். 
இதில்,  வட்டாரச் செயலர்கள் தக்கலை ஜாஸ்மின் சுஜா, தோவாளை எஸ்.மிக்கேல்,  ராஜாக்கமங்கலம் எஸ்.டி.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.