தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக ரப்பர் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் குலசேகரத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ரப்பர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சட்டத்தின் பிடியிலிருந்து ரப்பர் தோட்டங்களை விடுவிக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சட்டத்தின் பிடியிலுள்ள விளை நிலங்களை விவசாயிகள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளும் வகையில் தமிழக அரசு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் "4 ஏ' என்னும் சட்டத் திருத்தம் ஏற்படுத்தி அரசிதழில் வெளியிட்டது. இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக் கூட்டம் குலசேகரம் எப்ஏசி அரங்கில் திங்கள்கிழமை (ஜூலை 9) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் பங்கேற்று, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி ஒரு பிரபல மாயாஜாலக்காரர்! ராகுல் காந்தி பேச்சால் அவையில் சலசலப்பு!

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

