கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கல்குளம் வட்டத்தில்  ரூ. 34 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கல்குளம் வட்டத்தில் ரூ. 34.34 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :23 ஜூலை 2018, 7:56 am IST

கல்குளம் வட்டத்தில் ரூ. 34.34 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கல்குளம் வட்டம், திருவிதாங்கோடு பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.15.73 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மைத்  திட்டப் பணி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தடுப்பணை பணி, ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி சேவை மைய கட்டடப் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.