மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குமரியில் சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :14 மே 2018, 7:21 pm

DIN

கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 100 பேர் இரண்டு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திங்கள்கிழமை அதிகாலையில் கவிதா (27) என்ற பெண்ணில் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.