தோவாளையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், யாக்கோபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்து தோவாளை, தேவர் நகர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றதாம். பின்னால் ஒரு சொகுசு காரும் வந்து நின்றதாம்.
அப்போது குமளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சொகுசுக் கார் மீது மோதியதாம். இதில், முன்னோக்கிச் சென்ற கார், முன்னால் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதாம். இதில், மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தினால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தகவலறிந்தது வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூர் சம்பவம்! வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில் - அண்ணாமலை

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

