குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரப்பர் தோட்ட வளர்ச்சித் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு ரப்பர் மறு மற்றும் புது நடவு செய்த சிறு விவசாயிகள், ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். மானியம் பெற விண்ணப்பப் படிவங்களை ரப்பர் வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் அக். 31ஆம் தேதிக்குள் ரப்பர் வாரிய மண்டல அலுவலகம், மார்த்தாண்டம் அல்லது குலசேகரம், குழித்துறை கள நிலையங்களில் சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

