மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

"ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்'

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:34 pm

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரப்பர் தோட்ட வளர்ச்சித் திட்டத்தில்  2017ஆம் ஆண்டு ரப்பர் மறு மற்றும் புது நடவு செய்த சிறு விவசாயிகள், ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.  
ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம்  ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். மானியம் பெற விண்ணப்பப் படிவங்களை ரப்பர் வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் அக். 31ஆம் தேதிக்குள் ரப்பர் வாரிய மண்டல அலுவலகம், மார்த்தாண்டம் அல்லது குலசேகரம்,  குழித்துறை கள நிலையங்களில் சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.