மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மாநில அளவிலான போட்டி: முளகுமூடு பள்ளி சிறப்பிடம்

தமிழக அரசுப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

தமிழக அரசுப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். 
கன்னியாகுமரி மாவட்ட அளவில் கரகம்,  கவிதை, பேச்சு, பேண்டு வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற இப்பள்ளி மாணவர், மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வீதி நாடகம் போட்டியில் முதல் பரிசும்,  நாத சங்கமம்,  பானை ஓவியம், இணைய கருத்துருவாக்கம்,  ஆர்கெஸ்ட்ரா,  கணினி ஓவியம், புகைப்படம் எடுத்தல்,  போன்ற போட்டிகளில் பங்கேற்று 11 பரிசுகளை வென்றனர்.
அவர்களுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் வேலுமணி, சத்துணவு அமைச்சர் சரோஜா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். 
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டோமினிக் எம்.கே.தாஸ்,  பள்ளி முதல்வர்கள் மெர்சி ஆப்ரகாம், ஜோரன்சி சேவியர், பங்குப் பேரவை உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.