மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த ஆய்வுக் குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமைநடடைபெற்றது.
மத்திய அரசு அலுவலகங்களில் அதிகார்வபூர்வ மொழியாக இந்தி மொழி உள்ளது. இந்தி மொழியை மத்திய அரசு ஊழியர்கள் எந்த அளவுக்கு பேசவும் ,எழுதவும் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்ய எ.ம்பி.க்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்தக்குழு மாவட்ட வாரியாக மத்திய அரசு அலுவலக அதிகாரிகளை சந்தித்து இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இக் குழுவின் ஆய்வுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இக்குழுவில், குக்கும் தேவ் நாராயண் யாதவ் (பிகார் ), டாக்டர் அம்மியாக்னிக் (குஜராத் ), சம்பத் (கேரளம் ) ஆகிய 3 எம் பி க்கள் கலந்து கொண்டனர். இந்தக் குழு ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறது. இதில் சிண்டிகேட் வங்கி பொதுமேலாளர் குமரய்யா, மண்டல மேலாளர் அழகர்சாமி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


