ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:25 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (65). விவசாயியான இவருக்கு, மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா். இவா் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஸ்வநாதன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.